ஹெல்மெட் அணியாமல் இனிமேல் வாகனம் ஓட்ட மாட்டேன்.. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட எஸ்.பி நூதன தண்டனை Apr 22, 2022 2544 திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறு முறை எழுதச் சொல்லி அம்மாவட்ட எஸ்.பி நூதன தண்டனை வழங்கினார். பழனி ப...
கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்.. Oct 12, 2024